Saturday, September 1, 2007

இருள்

விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது

பதறிப்போய்
ஊதி அணைத்தேன்

ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

அன்புடன் புகாரி

No comments: